போச்சம்பள்ளி விவசாயி கொலையில் பெண்கள் உள்பட மூன்று பேர் கைது

55பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அருகே உள்ள சின்ன பாறையூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (62) விவசாயியான. இவரது அண்ணன் கண்ணாயிரம் (65). இவர்களுக்குள் நிலம் தொடர்பாக இருவருக்கும் பிரச்சினை இருந்ததுள்ளது இந்த நிலையில். பழனியை, அவருடைய அண்ணன் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்தனால் இரண்டு தரப்பினர் மோதிக் கொண்டனர். இது தொடர்பாக பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணாயிரம், கணபதி, கவிதா, சிவகாமி ஆகிய 4 பேர் மீது வழக் குப்பதிவு செய்தனர். அதில் கணபதி, கவிதா, சிவகாமி ஆகிய 3 பேரையும் பாரூர் போலீசார் கைது செய்தனர். கண்ணாயிரத்தை தேடி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி