கேரளப் பெண் சீரழிக்கப்பட்டு கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

60பார்த்தது
கேரளப் பெண் சீரழிக்கப்பட்டு கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை
கேரளாவில் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா என்பவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி முகமது அமீர் உல் இஸ்லாம் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட முகமது அமீருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கேரள உயர்நீதிமன்றம் இன்று (மே 20) உறுதி செய்து தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்தி