புகழ்ந்து பேசியதால் கடுப்பான கேரள முதல்வர் (வீடியோ)

586பார்த்தது
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் 'முகாமுகம்' என்ற திட்டம் ஒன்றின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பேச்சை சுருக்கமாக முடித்துக்கொண்டார். அப்போது தொகுப்பாளர், உங்களுடைய பேச்சு சிறப்பாக இருந்தது என்று கூறினார். இதைக் கேட்டு கோபமடைந்த பினராயி விஜயன், இதுபோன்ற புகழ்ச்சி பேச்சுகள் தேவையில்லை, அடுத்து பேச வருபவரை அழைக்கவும் என்று கூறிவிட்டு தனது இருக்கைக்கு திரும்பினார்.

நன்றி: Asianet News

தொடர்புடைய செய்தி