அதிமுக தேமுதிக பேச்சுவார்த்தை - நால்வர் குழு அமைப்பு

68பார்த்தது
அதிமுக தேமுதிக பேச்சுவார்த்தை - நால்வர் குழு அமைப்பு
அதிமுக - தேமுதிக இடையே 2ஆம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எல்.கே.சுதீஷ் தலைமையில 4 பேர் கொண்ட குழு அமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே சுதீஷ், அவைத் தலைவர் வி. இளங்கோவன், அழகாபுரம் ஆர். மோகன்ராஜ், ப. பார்த்தசாரதி ஆகியோர் தேமுதிக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி