பாத்ரூமில் வலுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம்

61பார்த்தது
பாத்ரூமில் வலுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம்
கரூர் மாவட்டம் குளித்தலை ஏசிடி நகர் பகுதியில் வசித்து வந்தவர் போத்துராஜ் மனைவி கமலா தேவி (81). இவர் உடல்நிலை சரியாமல் மயக்கம் ஏற்பட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து கமலாதேவி மகன் விவேகானந்தன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.

தொடர்புடைய செய்தி