கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மருதூர் டவுன் பஞ் அலுவலகத்தில் பணியில் இருந்த வரித்தண்டலர் சரவணன், கடந்த, 3 மாதங்களுக்கும் மேலாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இளநிலை உதவியாளர் சரவணகுமார், பணியிடம் மாற்றமாக புலியூர் டவுன் பஞ் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். இதனால், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக காலியாக இருந்து வருகிறது. இதில் புதிய பணியாளர்களை போர்கால அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்