சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

84பார்த்தது
கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தோகைமலை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட சிவக்குமார் (47), பிரபு (38), சரவணன் (30), ஆறுமுகம் (70), முருகேசன் (41) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று (செப்.,30) கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 54 சீட்டுகள், ரூ. 300 பறிமுதல் செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி