பழனி முருகன் கோயில் ராஜகோபுரம் சேதம்

562பார்த்தது
பழனி முருகன் கோயில் ராஜகோபுரம் சேதம்
தமிழ்நாட்டில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை கோயிலில் 2023ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் பழனி கோயிலின் ராஜகோபுரத்தின் உச்சியில் இருக்கும் ஒரு பகுதி இடிந்த நிலையில் காணப்படுகிறது. இது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பாபிஷேகம் நடந்த 21 மாதங்களில், ராஜகோபுரம் சேதமடைந்திருப்பதால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி