கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா வயலூர், மேட்டு மகாதானபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் மது விற்ற தனம், மஞ்சுளா ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 14 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.