வீட்டின் பின்புறம் மது விற்றவர் கைது

68பார்த்தது
வீட்டின் பின்புறம் மது விற்றவர் கைது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மேட்டு மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மனைவி நதியா (38). இவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் மது விற்ற நதியா மீது வழக்குப்பதிவு நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி