விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாயம்

1095பார்த்தது
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாயம்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா கீழடை பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து மனைவி இளஞ்சியம். இவரின் 14 வயது பேரன் தீபக் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். நேற்று வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த தீபக் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து இளஞ்சியம் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன

தொடர்புடைய செய்தி