வியாபாரத்திற்குச் சென்ற இரும்பு வியாபாரி மாயம்

72பார்த்தது
வியாபாரத்திற்குச் சென்ற இரும்பு வியாபாரி மாயம்
கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா பொசியம்பட்டியை சேர்ந்தவர் வனிதா (42). இவரின் தந்தை பிச்சை என்பவர் இரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். வியாபாரம் சம்பந்தமாக அடிக்கடி கரூர் சென்று 10 நாட்களுக்கு மேலாக இருந்து மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவார். இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி அன்று கரூர் சென்றவர் வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கண்டுபிடித்து தரக்கோரி வனிதா அளித்த புகாரின் பேரில் சிந்தாமணிபட்டி போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை.

தொடர்புடைய செய்தி