வீட்டிலிருந்து வெளியே சென்ற மகள் மாயம், தந்தை புகார்

577பார்த்தது
வீட்டிலிருந்து வெளியே சென்ற மகள் மாயம், தந்தை புகார்
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா ஒடுவம்பட்டியை சேர்ந்தவர் பாபு மகள் ராகவி (18). இவர் நர்சிங் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கடந்த ஆறு மாதங்களாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கரூர் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பாபு சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி