குமரி- ரோமியோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

73பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் டதி பெண்கள் பள்ளி முன்பாக பள்ளி விடும் வேளையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக அதிக சத்தத்துடன் மாணவிகளையும், பிற வாகன ஓட்டிகளையும் பாதசாரிகளையும் அச்சுறுத்தும் ரோமியோக்கள். இவர்களால் விபத்தோ உயிர் சேதமோ ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி