பத்துகாணியில் பெய்த ஆலங்கட்டி மழை

73பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலை பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பத்துகாணிப் பகுதியில் மழை பெய்த போது பனிக்கட்டிகள் விழுந்தது. இந்த ஆலங்கட்டி மழை என அழைக்கப்படும் மழையில் விழுந்த பனிக்கட்டிகளை பொதுமக்கள் கையில் எடுத்து ஆர்வமோடு பார்த்தனர். இந்த மழை பொதுமக்களின் உடலில் படும்போது கல் விழுந்தது போல் இருந்ததாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி