நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா

65பார்த்தது
குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை யொட்டி நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். 

அவரை அணிவகுப்புடன் மாணவர்கள் அழைத்து வந்தனர். தொடர்ந்து காந்தியின் படத்துக்கு ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்ஸி லதா மற்றும் கவுன்சிலர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

தொடர்புடைய செய்தி