நாகர்கோவிலில் பாஜகவினர் வாக்கு சேகரிப்பு.

54பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடுத்த ஒழுகினசேரி, புரவசேரி , தத்தியார்குளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பாஜகவினர் செண்டை மேளம் முழங்க வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் குமரி மாவட்ட பாஜக கட்சியின் மாவட்ட பொருளாளர் டாக்டர். முத்துராமன் தலைமையில் ஏராளமான கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் இதில் மாநகர தலைவர் ராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி