நாட்டுபடகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

62பார்த்தது
தென் தமிழக கடல் பகுதிகளில் வரும் 27 ஆம் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே அதிகபட்சமாக 65 கி. மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து இன்று குளச்சலில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மாவட்டம் நிர்வாகமும் அந்தந்த பகுதிகளில் உள்ள மீன்வளத்துறை மூலம் மீனவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி