குமரியில் அதிகாரிகளை கத்தியை காட்டி ஓட விட்ட நபர்

5818பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சார்ந்த ரமேஷ் என்ற நபர் வீட்டுக்கடனை ஒழுங்காக கட்ட மறுத்ததால் நீதிமன்றம் வீட்டை ஜப்தி நடவடிக்கை செய்ய உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இன்று (20.02.2024) ஜப்தி நடவடிக்கை எடுக்க சென்ற வங்கி ஊழியர்கள் மற்றும் காவலர்களை கத்தியை காட்டி மிரட்டல் விடுத்ததில் வங்கி ஊழியர்கள் உயிர் பயத்துடன் ஓடி தப்பியுள்ளனர். காவலர்களும் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி