கலைஞர் நினைவிடத்தில் வெற்றிச் சான்றிதழ் உடன் கனிமொழி

60பார்த்தது
கலைஞர் நினைவிடத்தில் வெற்றிச் சான்றிதழ் உடன் கனிமொழி
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி கடந்த ஜூன் 1ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி வெற்றிப் பெற்றார். இந்த நிலையில் தற்போது அவரது வழங்கப்பட்ட சான்றிதழ் உடன் கலைஞர் நினைவிடத்திற்குச் சென்றார். அங்கு, சான்றிதழை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி