தேம்பி தேம்பி அழுத பாமக தொண்டர்கள்!

17534பார்த்தது
தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்க முடியாமல் கண்ணீர்விட்டு அழும் பாமகவினரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாஜக கூட்டணி சார்பாக தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் ஆ.மணியிடம் வெற்றியை பறிகொடுத்தார். இந்நிலையில், தோல்விக்கு பின் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது அக்கட்சி தொண்டர்கள் தேம்பி தேம்பி அழுதனர்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி