உத்திரமேரூரில் விடிய விடிய கனமழை.

51பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெளி வாட்டி வந்த நிலையில் தற்போது மழை பெய்து. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மழையின் காரணமாக உத்திரமேரூர் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
தொடர்ந்து உத்திரமேரூர் பகுதியில் அறிவிக்கபடாத மின் வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி