காங்கிரஸ் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கும் விழா

51பார்த்தது
காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா


செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் வழங்கும் விழா கருங்குழி பேரூர் தலைவர் முகமது ஜாவித் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராமலிங்கம், சூசை, மாணிக்கராஜ், கமலக்கண்ணன், முருகேசன், சிவசங்கர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி