புதிய ஒன்றிய பெருந்தலைவரை வாழ்த்திய எம் எல் ஏ

80பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவராக சாந்தி ராமச்சந்திரன் என்பவர் கடந்த வாரம் புதிய ஒன்றிய குழு பெருந்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய குழு பெருந்தலைவரை செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு பாபு அவர்கள் கலந்து கொண்டு நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி