செங்கல்பட்டு அடுத்த வேண்பாக்கம்
வேதபுரிஸ்வர் நகர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (40) இவரது மனைவி பரமேஸ்வரி (35) தம்பதியினர் தனது வீட்டில் 150-க்கும் அதிகமான செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றார் நள்ளிரவில் தெருநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் உயிரிழப்பு 20 ஆடுகள் காயமடைந்துள்ளது
கடந்த 20 ஆம் தேதி இதே போல் தெருநாய் கடித்து 5 ஆடுகள் உயிரிழந்துள்ளது
இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது இதனால் பொதுமக்கள் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்
எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் உயிரிழந்த ஆடுகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.