நூறு வருட மரத்தை மாற்றக்கோரி பசுமைத் தாயகம் போராட்டம்

62பார்த்தது
சங்கராபுரம் அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகில் சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை வெட்டப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை வேறு இடத்துக்கு மாற்றி அமைக்கவும் பசுமைத்தாயமாக ஆர்ப்பாட்டம் நடந்தது இதற்கு மாவட்ட செயலாளர் பாலசக்தி தலைமை மாவட்டச் செயலாளர் பொன்மாலை மேலும் பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி