ஏரி மண் கடத்திய 2 பேர் கைது

54பார்த்தது
உளுந்துார்பேட்டை அருகே ஏரி மண் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த செரத்தனுார் ஏரியில் கிராவல் மண் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, மண் கடத்த பயன்படுத்திய டிராக்டர் மற்றும் ஜே. சி. பி. , யை பறிமுதல் செய்து, திருவெண்ணைநல்லுார் அடுத்த கருவேப்பிலைபாளையம் சுதர்சனன், 38; ஜே. சி. பி. , டிரைவர் பாச்சாப்பாளையம் வைத்தியலிங்கம் மகன் அய்யனார், 19; ஆகிய இருவரையும் கைது செய்தனர்

தொடர்புடைய செய்தி