கள்ளகுறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மணலூர்பேட்டை மும்முனை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் திருப்பணி ஆனது நடைபெறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) கும்பாபிஷேக விழாவானது காலை 07. 30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.