கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் இன்று( ஜூன் 20) இதுவரை கள்ளக்குறிச்சி, சேலம், ஜிப்மர், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற சுரேஷ், சேகர், சுரேஷ், பிரவீன், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, மணி, இந்திரா, ஜெகதீசன் குப்புசாமி உள்ளிட்டோர் உயிரிழந்து பலி எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.