வாங்கிய பணத்தைத் திருப்பிக்கொடுத்த கே.எஸ். ரவிக்குமார்.... ஏன்?

80பார்த்தது
வாங்கிய பணத்தைத் திருப்பிக்கொடுத்த கே.எஸ். ரவிக்குமார்.... ஏன்?
சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ படத்தில் முக்கிய வேடத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடித்தார். இந்தப் படத்துக்காக அவருக்கு நாள்கணக்கில் சம்பளம் தரப்பட்டது. படப்பிடிப்பின் கடைசி நாளில் சம்பளத்தை வாங்கிச் சென்ற அவர், இரவே படக்குழுவினருக்கு போன் செய்து, 3 மணி நேரம் நடித்த நான் ஒருநாள் சம்பளத்தை பெற்றது தவறு, மீதிப்பணத்தை வாங்கிகொள்ளுங்கள் என கூறி திருப்பி கொடுத்திருக்கிறார். இன்றைய திரையுலகில் இப்படி ஒரு மனிதரா என்று படக்குழுவை அது ஆச்சரியப்படுத்தியது.

தொடர்புடைய செய்தி