காமதேனு வாகனத்தில் ஜெனகை மாரியம்மன் வீதியுலா

74பார்த்தது
காமதேனு வாகனத்தில் ஜெனகை மாரியம்மன் வீதியுலா
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சோழவந்தானில் உள்ள அருள்மிகு ஶ்ரீ ஜெனகைமாரியம்மன் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஐந்தாம் நாளான நேற்று (ஜுன் 14) அம்மன் காமதேனு வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. முக்கிய வீதிகளில் நடந்த பவனி வந்த போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி