ஜப்பான் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை உயர்வு

608பார்த்தது
ஜப்பான் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை உயர்வு
ஜப்பானில் சமீபத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 242 பேர் காணாமல் போயுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92ஐ எட்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். கடந்த 1ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 32 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி