Work From Home வழங்க மறுக்கும் ஐடி நிறுவனங்கள்

84பார்த்தது
Work From Home வழங்க மறுக்கும் ஐடி நிறுவனங்கள்
ஐடி நிறுவனங்கள் நாளை (அக்.15) முதல் 4 நாட்கள் Work From Home-யை கடைபிடிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. சென்னை ஓ.எம்.ஆர், ஈ.சிஆர், தரமணி ஆகிய பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்கள் தற்போது வரை Work From Fome-யை அறிவிக்கவில்லை. சென்னைக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலும், நேரடியாக பணிக்கு வர வேண்டுமென தனியார் நிறுவனங்கள் வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி