இந்தியாவின் கடைசி சதி வழக்கு: 8 பேர் விடுதலை

80பார்த்தது
இந்தியாவின் கடைசி சதி வழக்கு: 8 பேர் விடுதலை
ராஜஸ்தானில் உள்ள திவராலா பகுதியில் 1987-ம் ஆண்டு ரூப் கவுர் 18 என்ற இளம்பெண் உயிரிழந்த கணவனுடன் உடன்கட்டை ஏற்றி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரூப் கவுரின் மாமனார், மைத்துனர் 1996-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். அதன்பின் 2004-ம் ஆண்டு 25 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும், 6 பேர் சிறையிலேயே உயிரிழந்தார்கள். இதையடுத்து, சிறையிலிருந்த 8 பேருக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை என கூறி சதி நிவாரண நீதிமன்றம் தற்போது விடுதலை செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி