'மின்தடை பிரச்சனை இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்'

81பார்த்தது
'மின்தடை பிரச்சனை இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்'
சென்னையில் 15 மண்டலங்களுக்கு 15 செயற்பொறியாளர்களை நியமித்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. 15 செயற்பொறியாளர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து பணிகளை மேற்கொள்வார்கள். மீட்புப் பணிகளை மேற்கொள்ள அனைத்து குழுக்களும் தயார் நிலையில் உள்ளது. சமூக வலைதளம் மூலம் புகார் அளிப்பவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் புகாரை பதிவிட்டால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி