உலகின் செல்வாக்கு மிக்க நபர் பட்டியலில் இந்திய பெண்

72பார்த்தது
உலகின் செல்வாக்கு மிக்க நபர் பட்டியலில் இந்திய பெண்
பிரபல இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், 'டைம் இதழின்' 2024 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக அவர் போராடியதற்காக இந்த விருது பெற்றார். அவர் 2016 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். இந்த சாதனையை நிகழ்த்திய ஒரே பெண் குத்துச்சண்டை வீராங்கனை ஆனார்.

தொடர்புடைய செய்தி