புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தை

74பார்த்தது
புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தை
சென்செக்ஸ், நிஃப்டி பங்குச் சந்தையில் காலை முதலே பங்குகளின் விலை ஏறுமுகம் காணப்பட்டது. சென்செக்ஸ் சந்தையில் பட்டியலிடப்படும் 30 நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்தது. இந்தியாவின் முக்கிய ஐ.டி நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு 1% உயர்ந்தது. 83,000 புள்ளிகளை தாண்டிய பிறகு 82,962 புள்ளிகளில் சென்செக்ஸ் நிறைவு பெற்றது. நிஃப்டி 400 புள்ளிகள் உயர்ந்து 25,388 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.

தொடர்புடைய செய்தி