ஜெர்மனியில் இந்தியர் கத்தியால் குத்திக் கொலை

84பார்த்தது
ஜெர்மனியில் இந்தியர் கத்தியால் குத்திக் கொலை
ஜெர்மனியின் பெர்லின் நகரில் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். மாவேலிக்கரை தட்டரம்பலத்தைச் சேர்ந்த ஆதம் ஜோசப் (30) என்பவரை கொன்ற வெளிநாட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர் பெர்லினில் உள்ள அப்ளைடு சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் படித்துவந்தார்.
இரண்டு நாட்களாக ஆதமை காணவில்லை என குடும்பத்தினர் புகார் அளித்திருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி