India vs England: 4வது ஸ்பின்னரை இறக்கும் ரோகித் சர்மா?

68பார்த்தது
India vs England: 4வது ஸ்பின்னரை இறக்கும் ரோகித் சர்மா?
2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துடன் இந்தியா மோதவுள்ள நிலையில் போட்டி நடைபெறும் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எப்போதும் சாதகமாக அமைந்துள்ளது. இதனால் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் என மூன்று சுழற் வீச்சாளர்களை களம் இறங்கி வந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, அரை இறுதி போட்டியில் நான்காவதாக சாஹலை அணியில் சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி