இறுதிப்போட்டியில் நேரடியாக நுழையும் இந்தியா?

57பார்த்தது
இறுதிப்போட்டியில் நேரடியாக நுழையும் இந்தியா?
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள 2வது அரையிறுதி போட்டியில், மழை குறுக்கிட்டு ஆட்டம் முழுவதுமாக தடைப்பட்டால் புள்ளிப் பட்டியலில் முதலாவதாக இருக்கும் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்போட்டிக்கு ரிசர்வ் டே இல்லாததால் இந்த விதி கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி