பால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீட்டுத்தொகை மற்றும் இதர நிதியுதவிகள் உயர்வு

64பார்த்தது
பால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீட்டுத்தொகை மற்றும் இதர நிதியுதவிகள் உயர்வு
பால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை மற்றும் இதர நிதியுதவிகள் உயர்த்தப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானிய கோரிக்கையில், விபத்தில் இறப்புக்கு ரூ.4 லட்சம், கல்வி உதவித் தொகை ரூ.50000, திருமண உதவித்தொகை ரூ.60000, ஈமச்சடங்கு தொகை ரூ. தொகை 25,000, ஓர் உறுப்பு இழந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், இரண்டு உறுப்பு இழந்தவர்களுக்கு ரூ.2.25 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி