கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு

82பார்த்தது
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு
சட்டப்பேரவையில் இன்று நடந்த கூட்டத்தொடரில், பால்வளத் துறையில் அனைத்து ஒன்றியங்களும் லாபகரமாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிகப்படியான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அகவிலைப்படியை 46%ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து ஊழியர்களுக்கும் ESI மற்றும் PF பிடித்தம் தவிர்த்து வங்கி கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும். ஆவின் செலவினங்கள் 15% வரை குறைந்துள்ளது” என பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி