தொடக்கப் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு

60பார்த்தது
தொடக்கப் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு
முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இன்று ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஆவடி மாநகராட்சியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வார்டு எண் 41 மண்டலம் 3-ல் மாநகராட்சி தொடக்கப் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆவடி சா.மு. நாசர் திறந்து வைத்தார். உடன் ரமேஷ் , மாநகராட்சி மேயர் உதயகுமார், மாநகர செயலாளர் சண் பிரகாஷ், மண்டல குழு தலைவர் ராஜேந்திரன், நரேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் சாந்தி பாண்டியன், கீதா யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி