தமிழகத்தில் ஐஎன்ஏ அதிகாரிகள் சோதனை

63பார்த்தது
தமிழகத்தில் ஐஎன்ஏ அதிகாரிகள் சோதனை
கோவை கார் வெடிப்பு விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் 20 இடங்களில் NIA அதிகரிக்க சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை, கோவை, மதுரையில் சந்தேகப்படும் நபர்களின் இல்லங்களில் சோதனையானது நடந்து வருகிறது. கோவை உக்கடம் அல்அமீன் காலனி பதியையில் வசிக்கும் ரகுமான் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏ.சி. மெக்கானிக்காண ரகுமான் வீட்டில் கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக என்.ஐ .ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி