சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம்

51பார்த்தது
சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம்
சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில் சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. கடந்த கூட்டத்தொடரில் ஆளுநரை அவையில் வைத்துக்கொண்டே அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், அவர் வலையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் கடந்த மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைக்க ஆளுநர் அனுமதியளித்தார். இதனால் அவர் கூட்டத்தொடரில் பங்கேற்பார் என்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து பிப்.19-ல் தமிழகஅரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி