தைரியம் இருந்தால் அண்ணாமலையை வர சொல்லுங்க.. உதயநிதி சவால்

66பார்த்தது
தைரியம் இருந்தால் அண்ணாமலையை சென்னை அண்ணா சாலை பகுதிக்கு வர சொல்லுங்கள் என துணை முதல்வர் உதயநிதி சவால் விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "அவரை வர சொல்லுங்கள், என் வீட்டில் தான் இருப்பேன். இன்று (பிப். 20) எனக்கு கட்சி நிகழ்ச்சி இருக்கிறது. ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் செங்கலை பிரிப்பேன் என சொன்னார். பிரச்சனையை மாற்றுவதில் குறியாக இருக்கிறார்” என்றார்.

நன்றி: சன் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி