நீண்ட யோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுத்தேன் - ஜெயம் ரவி

67பார்த்தது
நீண்ட யோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுத்தேன் - ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்துள்ளார். என்னுடைய நெஞ்சம் கசந்த தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகக் கடினமான முடிவை எடுத்துள்ளேன். இது எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்ட முடிவு என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி