பிச்சை எடுத்து சொகுசாக வாழ்ந்த கணவர்.. ஷாக்கான புதுப்பெண்

76பார்த்தது
பிச்சை எடுத்து சொகுசாக வாழ்ந்த கணவர்.. ஷாக்கான புதுப்பெண்
பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் மருத்துவரை அண்மையில் பிரபல யூடியூபர் சயித் அலி பேட்டி எடுத்தார். இளம்பெண் கூறுகையில், "வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். முதல் 5 மாதங்கள் என் கணவர் மற்றும் குடும்பத்தார் காரில் தினமும் வெளியே சென்றனர். பிறகு தான், அவர்கள் அனைவரும் ஊனமானவர்கள் போல நடித்து பிச்சை எடுப்பது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்து என் தந்தை வீட்டிற்கு நிரந்தரமாக வந்துவிட்டேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி