இந்தியாவில் பாம்புக்கடியால் எத்தனை பேர் உயிரிழக்கின்றனர்.?

84பார்த்தது
இந்தியாவில் பாம்புக்கடியால் எத்தனை பேர் உயிரிழக்கின்றனர்.?
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 50 லட்சம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 81,000 முதல் 1,38,000 பேர் வரை பாம்பு கடியால் இறந்துள்ளது பல்வேறு அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 2000 முதல் 2019ம் ஆண்டு வரை 12 லட்சம் பேர் பாம்பு கடியால் உயிரிழந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. அதாவது சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 58,000 உயிர்கள் பாம்பு கடியால் பறிபோய் இருக்கின்றன.

தொடர்புடைய செய்தி