கோர விபத்து.. அமெரிக்காவில் இருந்து வீடு திரும்பியவர் பலி

74பார்த்தது
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சிசில் என்பவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வந்தார். சொந்த ஊர் திரும்பிய அவர் விமான நிலையத்தில் இருந்து டாக்ஸி மூலம் தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக லாரியின் மீது டாக்ஸி மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிசிலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

நன்றி: Galatta Media

தொடர்புடைய செய்தி